Saturday, December 24, 2011

Unnodu Naan Irundha Lyrics -Iruvar film

Unnoadu Naan Iruntha Ovvoru Mani Thuliyum
Marana Padukkayilum Marakkaathu Kanmaniyae
Thonnooru Nimidangal Thottanaitha Kaalam Dhaan
Ennooru Aandugalaai Ithayathil Kalanguthadi

Paarvaiyilae Sila Nimidam
Bayathodu Sila Nimidam
Katti Anaithabadi Kanneeril Sila Nimidam
Ilakkanamae Paaraamal
Ella Idangalilum Muthangal Vithaitha Mogathil Sila Nimidam

Unnoadu Naan Iruntha Ovvoru Mani Thuliyum
Marana Padukkayilum Marakkaathu Kanmaniyae
Ethu Nyayam Ethu Paavam Iruvarukkum Thoandravillai
Adu Irava Athu Pagala Athai Patri Ariyavillai
Yaar Thodanga? Yaar Mudikka? Oru Vazhiyum Thoandravillai
Iruvarumae Thodangivittoam Ithu Varaikkum Kaelvi Illai

Acham Kalainthaen Aasaiyinai Nee Anaithaai
Aadai Kalainthaen Vetkathai Nee Anaithaai

Kanda Thirukøalam Kanavaaga Marainthaalum
Kadaisiyil Azhutha Kanneer Kaiyil Innum Ottuthadi

Unnøadu Naan Iruntha Ovvøru Mani Thuliyum
Marana Padukkayilum Marakkaathu Kanmaniyae
Unnøadu Naan Iruntha Ovvøru Mani Thuliyum
Marana Padukkayilum Marakkaathu Kanmaniyae..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி ....

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் ....

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை ...

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் ...

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி ...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

Friday, November 18, 2011

Kaiya Pudi Kannu Paaru Lyrics-Mynaa

கையப்புடி கன்னுப்பாறு உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும்பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

கையப்புடி கன்னுப்பாறு உல் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே
உன்ன நேனைகையில் பசி எடுக்கல
நாடு நிசியில விழி உரங்கள
விடியரவரை ஏதும் புடிக்கல
விடுகதை இது விடைகனைக்கள ஏனோ..

ஆடை மழையிலும் குளிறேடுக்கள
சுடும் வெயிலிலும் அனல் கொதிகல
மனம் மறந்திடும் வழிதேரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ..
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேலே..

சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்னை தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ..
எதுக்காக இப்படி கூருக்கேடது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

Thursday, November 17, 2011

Sikkaatha Sitrondru Lyrics-Sethu

சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் வெவகாரம்
அது எங்க சமாசாரம்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட Cøllege'ஜு Cøllege'ஜு போகின்ற
Teenage ஜுல எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
அமாம் காலம் கடத்தாதே சுத்தி வலைகாதே ஏ
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
ஊருக்குள்ளே, நான் இருந்தேன் தீவுக்குள்ளே..
காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே..
மின்மினிகள் கண்ணில் வந்து தேடுததா..
பௌர்ணமியோ நெஞ்சுக்குலே ஆடுததா..
எண்ணத்தில் வனத்தில் பூசிகள் வந்து வந்து ஹோ
கண்ணாம்பூச்சி ஆடுது..
என் மனசுல கிச்சு கிச்சு மூடுது..

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
சிக்னல் வாராம யாரோடும் பேசப்புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன
ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன
காலையிலே மாலை வர ஏங்குதடி..
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி..
பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும்
கண்மணி நீதானடி..
சின்னக்குயிலே பயித்தியம் ஆநேனடி..

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட Cøllege'ஜு Cøllege'ஜு போகின்ற
Teenage ஜுல எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

Nenachu Nenachu Lyrics-Sethu

நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும்
பூமேகம் குடைகலாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும்
விடிய விடிய கவிதை சொல்லி
மனச கில்லி மலர வைக்கும் உறவு வந்ததே
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய உலகம் வந்ததே

Maalai En Vethanai Lyrics-Sethu

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் Šuspence ஏன்னா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா?

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்..
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
என் மனம் அவள் மடி சாய்கிறதே..

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

Kaana Karunguyilae Lyrics-Sethu

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா ..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
Èlectiønla ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..

பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா..
இல வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது..
பழசுகள திரும்பி அது பார்க்காது..
சேட்ட எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம்..
ஆச்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..

அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு
போழுதிருக்கும் போதே புகழ் தேடு
இளமை அது போனா திரும்பாது
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக..
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்லதனம் மாக..
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
Election ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்

ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
வரியா வரியா.. வரியா வரியா..
வரியா வரியா.. வரியா வரியா..

Enge Sellum Intha Lyrics-Sethu

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?

ஊரை விட்டு ஒரு ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்?
காதலிலே ஓர் பைத்தியமே..
சொர்க்கம் அதுவென்றே கட்டிவெய்த்தாய்..
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்,
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்..
காதல் என்றால், ஒ வேதனையா?

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?

மண் கேட்டா அந்த மழை பொழியும்..
மேகம் பொழியாமல் போவதுண்டா?
கரை கேட்டா அந்த அலைகள் வரும்..
அலைகள் தழுவாமல் போவதுண்டா?
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே..
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே..
என் உயிரே.. ஒ.. என் உயிரே..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?