Friday, November 18, 2011

Kaiya Pudi Kannu Paaru Lyrics-Mynaa

கையப்புடி கன்னுப்பாறு உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும்பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

கையப்புடி கன்னுப்பாறு உல் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே
உன்ன நேனைகையில் பசி எடுக்கல
நாடு நிசியில விழி உரங்கள
விடியரவரை ஏதும் புடிக்கல
விடுகதை இது விடைகனைக்கள ஏனோ..

ஆடை மழையிலும் குளிறேடுக்கள
சுடும் வெயிலிலும் அனல் கொதிகல
மனம் மறந்திடும் வழிதேரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ..
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேலே..

சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்னை தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ..
எதுக்காக இப்படி கூருக்கேடது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

Thursday, November 17, 2011

Sikkaatha Sitrondru Lyrics-Sethu

சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் வெவகாரம்
அது எங்க சமாசாரம்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட Cøllege'ஜு Cøllege'ஜு போகின்ற
Teenage ஜுல எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
அமாம் காலம் கடத்தாதே சுத்தி வலைகாதே ஏ
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
ஊருக்குள்ளே, நான் இருந்தேன் தீவுக்குள்ளே..
காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே..
மின்மினிகள் கண்ணில் வந்து தேடுததா..
பௌர்ணமியோ நெஞ்சுக்குலே ஆடுததா..
எண்ணத்தில் வனத்தில் பூசிகள் வந்து வந்து ஹோ
கண்ணாம்பூச்சி ஆடுது..
என் மனசுல கிச்சு கிச்சு மூடுது..

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
சிக்னல் வாராம யாரோடும் பேசப்புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன
ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன
காலையிலே மாலை வர ஏங்குதடி..
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி..
பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும்
கண்மணி நீதானடி..
சின்னக்குயிலே பயித்தியம் ஆநேனடி..

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட Cøllege'ஜு Cøllege'ஜு போகின்ற
Teenage ஜுல எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிற்றொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

Nenachu Nenachu Lyrics-Sethu

நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும்
பூமேகம் குடைகலாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும்
விடிய விடிய கவிதை சொல்லி
மனச கில்லி மலர வைக்கும் உறவு வந்ததே
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய உலகம் வந்ததே

Maalai En Vethanai Lyrics-Sethu

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் Šuspence ஏன்னா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா?

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்..
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
என் மனம் அவள் மடி சாய்கிறதே..

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

Kaana Karunguyilae Lyrics-Sethu

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா ..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
Èlectiønla ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..

பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா..
இல வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது..
பழசுகள திரும்பி அது பார்க்காது..
சேட்ட எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம்..
ஆச்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..

அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு
போழுதிருக்கும் போதே புகழ் தேடு
இளமை அது போனா திரும்பாது
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக..
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்லதனம் மாக..
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
Election ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்

ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
வரியா வரியா.. வரியா வரியா..
வரியா வரியா.. வரியா வரியா..

Enge Sellum Intha Lyrics-Sethu

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?

ஊரை விட்டு ஒரு ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்?
காதலிலே ஓர் பைத்தியமே..
சொர்க்கம் அதுவென்றே கட்டிவெய்த்தாய்..
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்,
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்..
காதல் என்றால், ஒ வேதனையா?

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?

மண் கேட்டா அந்த மழை பொழியும்..
மேகம் பொழியாமல் போவதுண்டா?
கரை கேட்டா அந்த அலைகள் வரும்..
அலைகள் தழுவாமல் போவதுண்டா?
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே..
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே..
என் உயிரே.. ஒ.. என் உயிரே..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார் ?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?

Paartha Vizhi Lyrics-Guna

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!

Kanmani Anbodu Lyrics-Guna

கண்மணி அன்போட காதலன் நான் நான்
எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா?
இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி..

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..

பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்..
மொதல்ல கண்மணி சொன்னல..
இங்க பொன்மணி போட்டுக்க..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா?
நா இங்க சௌக்கியம்..

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்யமே..

உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்த..

உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அத்தான்..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி..

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..

என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல..
என்னக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
அபிராமி அபிராமி..
அதையும் எழுதணுமா??
அது.. காதல்..

என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோனு
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல..
காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல..
அதையும்தாண்டி புனிதமானது..
புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..

உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே..
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உன்னக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே..

அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உன்னக்கு புரியுமா?

Appan Endrum Lyrics-Guna

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..
பந்த பாச சேற்றில்.. வந்து வீழ்ந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்.. இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..

குற்றம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கெட்ட மூடர்க்கென்றும் ஞான பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம், உன் பந்தம்,
நீ உள்ளவரைதான்..
வந்து வந்து கூடும் கூத்தாடும், விட்டோடும்,
ஒர் சந்தை கடைதான்..
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டு தள்ளு
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போனதாரடா
தட்டு கேட்டு ஓடும் தள்ளாடும், எந்நாளும்,
உன் உள்ளம் குரங்கு..
கட்டுப்பட கூடும் எப்போதும், நீ போடு,
மெய்ஞான விலங்கு..
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக அங்ஞானம் அற்று விழும்..
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..
பந்த பாச சேற்றில்.. வந்து வீழ்ந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்.. இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..

Tuesday, November 15, 2011

Kadhal En Kadhal Lyrics

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..

Innum Enna Thozha Lyrics

இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!
வந்தால் அலையாய் வருவோம் !!
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக.. !!

இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் !! ஒரே குணம் !!
ஒரே தடம் !! எதிர் காலத்தில்..
அதே பலம் !! அதே திடம் !!
அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை
தினம் கணங்களில் சுமகிரோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிரோம்
பனி மூட்டம் வந்து படித்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி மூடுமா?

இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..

Mun Andhi Charal Lyrics

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஒ அழகே.. ஒ.. இமை அழகே..
ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே..
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
அடி உன்னை தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

Yamma Yamma Lyrics

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..