Thursday, November 17, 2011

Nenachu Nenachu Lyrics-Sethu

நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும்
பூமேகம் குடைகலாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும்
விடிய விடிய கவிதை சொல்லி
மனச கில்லி மலர வைக்கும் உறவு வந்ததே
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய உலகம் வந்ததே

No comments:

Post a Comment