Friday, November 18, 2011

Kaiya Pudi Kannu Paaru Lyrics-Mynaa

கையப்புடி கன்னுப்பாறு உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும்பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

கையப்புடி கன்னுப்பாறு உல் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே
உன்ன நேனைகையில் பசி எடுக்கல
நாடு நிசியில விழி உரங்கள
விடியரவரை ஏதும் புடிக்கல
விடுகதை இது விடைகனைக்கள ஏனோ..

ஆடை மழையிலும் குளிறேடுக்கள
சுடும் வெயிலிலும் அனல் கொதிகல
மனம் மறந்திடும் வழிதேரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ..
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேலே..

சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்னை தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ..
எதுக்காக இப்படி கூருக்கேடது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

No comments:

Post a Comment