Friday, September 9, 2011

Rathathin Rathame Lyrics In Tamil - Velayudham Song Lyrics In Tamil

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே
என் வாழ்கை உனக்கள்ளவா
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என்வாசம் உனக்கள்ளவா

அன்பென்ற ஒற்றைச்சொல்லை
போலன்று வேறில்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கல் ஈடுஇல்லை
என் நெஞ்சம்
உன்னைமட்டும்
கடிகாரம் முள்ளாய் சுற்றும்
நொடிநேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மைஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என்வாசம் உனக்கள்ளவா

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே


தஜ்மஹால் உனக்கு
ரத்தத்தில் கட்டபோறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேலையாக செஞ்சு தாரேன்
என்னோடு நீ இருந்தால்
வேறேதும் இடகுமா
கண்டாங்கி சேலை போதும்
வேறேதும் நான் கேட்பேனா
வானத்தில் நீளம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
எரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா.

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே..!

No comments:

Post a Comment