Thursday, September 8, 2011

uyirin uyire lyrics-aacharya tamil songlyrics

உயிரே உயிரே உந்தன் உயிரும்
பிரிந்து போவதை பார்த்தாயா?
உனக்கு முன்னே உந்தன் உடலும்
இறந்து போனதே பார்த்தாயா ?

இதற்குத் தானா இத்தனை ஆட்டம்
இதற்குத் தானா இத்தனை ஓட்டம்

இருந்த ஒரு உறவை இழந்துவிட்டான்
இவன் இதயம் நொருங்கி இன்று அமர்ந்துவிட்டான்
கிளையில் கூடு கட்டிக் கிளி வளர்த்தான்
அதன் சிறகு முரிந்ததுமே முரிந்துவிட்டான்

ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும்
வலியுடன் வாழ்க்கையை தொர்ந்து வந்தான்
கடைசி உறவையும் இழந்த பின்னே
கல்லைப் போலே கிடந்து விட்டான் ........

[ஆ ... ஆ .....ஆ ...]

இன்னும் இவனுக்கு சாய்வதற்கு
ஆ ... ஆ .....ஆ ...
இந்த உலகத்தில் தோள் இருக்கும்
ஆ... ஆ.....ஆ...
இதையம் வலிக்கும் இருந்தாலும்......
ஆ ... ஆ .....ஆ ...
போய் வா மகனே அது வரைக்கும்..........

No comments:

Post a Comment